வட்டதெனியவைப் பிறப்பிடமாகவும் கஹடோவிட குரவலான மாளிகாவத்தையைச் சேர்ந்தவருமான இஸ்மதுல்லா ஸாலி காலமானார். அன்னார் மிஸ்ரியாவின் கணவரும் இமாமுல்லாஹ், இல்மா ஆகியோரின் தகப்பனாரும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று பி.ப. 2.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம்பெறும்.
0 comments:
Post a Comment